5 கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது..!
மொனராகலை - பாலருவ பகுதியில் ஐந்து கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைத்துப்பாக்கிகளில் நான்கு வெளிநாட்டு தயாரிப்பிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025