5 கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது..!
மொனராகலை - பாலருவ பகுதியில் ஐந்து கைத்துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைத்துப்பாக்கிகளில் நான்கு வெளிநாட்டு தயாரிப்பிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026