தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்.!
கண்டி-அக்குரனை பிரதேச செயலாளர் பிரிவில் புலுகாதென்ன மற்றும் தெலும்புகஹவத்த ஆகிய கிராம சேவக பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026