ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன...!

ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன...!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக 7 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளைய தினமும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.