
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் பதிவான பகுதிகள்
ஹெயியன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்
கொழும்பு 15 - மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025