கோதுமை என தெரிவித்து மஞ்சள் தூள் கடத்திய நபர்கள்..!
கோதுமை மா கொண்டு செல்வதாக தெரிவித்து கொழும்பிற்கு மஞ்சளை கடத்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தாராபுரத்திலிருந்து இவர்கள் மஞ்சளை கடத்தி செல்ல முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தராபுரம் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025