சற்று முன்னர் கொரோனாவால் மேலும் 4 பேர் பலி...!

சற்று முன்னர் கொரோனாவால் மேலும் 4 பேர் பலி...!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்

*கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்

*கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண்

*பொரளையை சேர்ந்த 84 வயதுடைய பெண்

*கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண்