
சற்று முன்னர் கொரோனாவால் மேலும் 4 பேர் பலி...!
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்
*கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண்
*பொரளையை சேர்ந்த 84 வயதுடைய பெண்
*கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025