
புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது
கண்டி - ஹந்தானை வனப்பகுதிக்கு சொந்தமான ஹல்ஓயா பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் இராணுவ கோப்ரல் ஒருவரும், சமுர்த்தி கண்காணிப்பாளர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பளை உதவி காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025