கொட்டகல மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இருவருக்கு கொரோனா..!
தலவாக்கலை சென்கிளயார் தோட்டப்பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருக்கும், கொட்டக்கலை பிரதேசசபைக்குட்பட்ட டெரிக்ளெயர் பகுதியில் 38 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொட்டக்கலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்
இதேவேளை, பதுளை நகரில் ஒருவர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நுகெகொடையில் இருந்து அண்மையில் பதுளைக்கு சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.