மருத்துவமனையில் இருந்து தப்பிசென்ற சிறுவன் கண்டுப்பிடிக்கப்பட்டார்..!
கொவிட்19 தொற்றுகாக ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025