
கொரோனா தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்வு..!
போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கொவிட் 19 தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக அதகிரித்துடுள்ளது.
இந்தநிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பிடிபடுவதற்கு முன்னர் அவர் சென்ற இடங்கள் மற்றும் சந்தித்தவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025