
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்
கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025