
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,587ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 377 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,587ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025