கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச் சென்ற கைதி-ஒருவர் பலி..!

கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச் சென்ற கைதி-ஒருவர் பலி..!

பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பி செல்ல முயற்சித்த போது 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றைய நபர் மரணித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.