
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஐந்து பேர் மரணம் ! நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண்
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண்
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண்
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண்
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025