கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஐந்து பேர் மரணம் ! நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண்
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண்
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண்
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண்
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025