கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 404 பேர்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 404 பேர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 404 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,210ஆக அதிகரித்துள்ளது.