
யாழ்.மாவட்ட வெட்டுப்புள்ளி நிலையை தாண்டி சாதனை படைத்த மகாஜனா கல்லூரி மாணவி!
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாஜனக் கல்லூரியில் இம்முறை 38 மாணவர்கள் 160 வெட்டுப்புள்ளி என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை மாவட்ட மற்றும் தேசிய தர நிலைகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை.
சினிமா செய்திகள்
நடிகர் விஜய் யூஸ் பண்ற மொபைல் இத்தனை லட்சமா?
05 August 2025
நடிகை சோபிதா துலிபாலாவின் கிளாமர் போட்டோஷூட்..
05 August 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025