நாளை முதல் வழமைக்கு திரும்பும் தொடருந்து சேவைகள்

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தொடருந்து சேவைகள்

நாளை (15) முதல் தொடருந்து சேவைகளை வழமைப் போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது

இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.