நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  நவம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.