இன்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் இ.போ.சபையின் பேருந்து சேவைகள்

இன்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் இ.போ.சபையின் பேருந்து சேவைகள்

இன்று (15) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்டு பகுதிகளில் பயணிகளை ஏற்றியோ இறக்கவோ முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.