கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்: பவித்ரா!

கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்: பவித்ரா!

விசேட வைத்திய நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு இணங்க, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பது குறித்து  தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நேற்றைய தினம் விசேட உரையொன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டார்.