
இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் முறையாக தாயகம் அழைத்து வரப்படுவர்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் முறையாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் முறையாக தாயகம் அழைத்து வரப்படுவர்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் முறையாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.