கோப்பாயில் சிகிச்சை நிறைவு செய்த18 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்
கோப்பாய் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை நிறைவு செய்த 18 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கைக் சேர்ந்தவர்களே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன்,கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின் சம்மதத்துடன் ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த வேப்ப மரகன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026