ஊரடங்கு உத்தரவினை மீறிய 153 பேர் கைது

ஊரடங்கு உத்தரவினை மீறிய 153 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 35 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.