தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 39 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 39 பேர் கைது

கொழும்பு, கம்பஹா மற்றும் பானந்துறை பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசங்கள் அணியாமை மற்றும் தனி மனித இடைவெளி பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.