அதிக விலைக்கு விற்பனை செய்யாதீர்கள்... ஆபத்து காத்திருக்கிறது...!

அதிக விலைக்கு விற்பனை செய்யாதீர்கள்... ஆபத்து காத்திருக்கிறது...!

ஊரடங்கு அமுலாகியுள்ள சில பகுதிகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முகக் கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பங்களில் அவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு தாம் அறிவுறுத்துவதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்படுகிறது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.