
சற்றுமுன் நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்துள்ளார்.
ஜனாதிபதி தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தச்சட்டத்தின் வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி சபையில் அமர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.