
சற்றுமுன் நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்துள்ளார்.
ஜனாதிபதி தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தச்சட்டத்தின் வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி சபையில் அமர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025