
தம்புள்ளையில் 100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!
தம்புள்ளை பொருளாதார வளாகத்தில் இன்று(22), 100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை பொருளாதார வளாகத்தில் இருந்த குறிப்பிட்ட சிலரையே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025