ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது வெளியான விசேட செய்தி..!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது வெளியான விசேட செய்தி..!

கொட்டாஞ்சேனை காவற்துறை அதிகார பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.