சற்று முன்னர் மேலும் 50 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 50 பேருக்கு கொரோனா..!

நாட்டில் மேலும் 50 பேருக்கு சற்று முன்னர் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 22 பேர் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என்பதுடன், பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தையை சேர்நத 06 பேருக்கும், அவர்களுடன் தொடர்கை பேணிய 22 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.