கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் கெரோனா தொற்று நோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026