
ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனு மீதான அறிவிப்பு நவம்பர் 6ஆம் திகதி
தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் கடந்த 6ஆம் திகதி தாக்கல் செய்த ரீட் மனுவை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான முடிவை அறிவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பிலான தீர்ப்பை நவம்பர் 6ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025