காணாமல் போன படகை தேடும் நடவடிக்கை..
இந்தியா - ராமேஷ்வரம் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்று காணாமல் போன படகினை தேடும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். நேற்று முன் தினம் 4 பேருடன் குறித்த படகு மீன்பிடி நடவடிக்கைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த படகினை தேடும் நடவடிக்கையில் இந்தியா கடல் மற்றும் விமான படையினர் முன்னெடுத்துள்ளது. படகு குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026