சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது
கொள்ளுபிட்டிய பிரதேச்தில் வீட்டுக் குடியிருப்பு தொகுதியொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டிய காவல்துறையினர் நேற்றைய தினம் மேற்கொண்ட விடேச சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026