ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோரின் எண்ணிக்கை 302ஆக உயர்வு
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோரின் எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 37 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026