அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாறும் பூஸா சிறை (காணொளி)

அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாறும் பூஸா சிறை (காணொளி)

பூஸா சிறைச்சாலையானது அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக அதிகாரபூர்வமாக நேற்று (18) பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணியவின் தலைமையில் இடம்பெற்றது.