பிரதமரை சந்தித்த புதிய தூதுவர்கள்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.ஏ.சந்திரப்ரேமவும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026