பூரண குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பூரண குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317ஆக அதிகரித்துள்ளது.