குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கை..!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான எதிர்வரும் 12,13,14,15,16 ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த திணைக்களத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளப்படவுள்ள சேவைகளை முற்பகல் 08.30 முதல் மாலை 04.15 வரை தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக அல்லது மின் அஞ்சல் வாயிலாக பெற்றுக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026