கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  1896 பேர் வரையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.