234 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்..!
கொரோனா பரவலையடுத்து வெளிநாடுகளில் சிக்குண்ட 234 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஓமானிலிருந்து 54 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும் தாயத்தை வந்தடைந்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026