இது வரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகள்

இது வரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகள்

நேற்றைய தினம் 2020 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரண்டு இலட்சத்து 26 ஆயிரத்து 111 2020 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று வரை 35142 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.