
தனிமையிலிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
கொஞ்சமும் தயக்கம் இல்லாமல்.. ரவி மோகன் குறித்து கெனிஷா அதிரடி பதிவு!
11 September 2025
தயாரிப்பாளர் ஆனதும் அதிகரித்த ரவி மோகன் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..
11 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025
இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
04 September 2025
கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க
03 September 2025