நுவரெலியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
நுவரெலியா, இராகலை, மாகுடுகல - கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா - உடபுஸலாவ பிரதான வீதியில், இராகலை - சூரியகாந்தி சந்தியில் முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள், தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியதுடன், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026