மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ஜயசிறி மகா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன் போது ஜனாதிபதி அங்கு கூடியிருந்த மக்களோடு பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026