நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் பலி..!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் தணமல்வில, எம்பிலிபிட்டி, அநுராதபுரம், தம்புள்ளை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026