கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்

கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்

கிழக்கு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்ப்படுத்தி கடற்றொழிலில் ஈடுப்பட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இவர்களிடம் இரந்து 11 படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கடந்த சில தினங்களாக கிழக்கு கடற்பகுதியில் சோதணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.