தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அமைச்சர்களும் அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
30 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026