ஸ்ரீலங்காவில் புதுத் தம்பதிகளின் நெகிழ்ச்சிச் செயல்!
திருமண நாள் அன்று வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்த தம்பதிகளின் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று ஸ்ரீலங்காவில் நடந்துள்ளது.
இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இச் செயல் மாத்தறை பகுதியில் நடந்துள்ளது. தமது திருமண நாள் அன்று திருமணத்திற்கான ஆடம்பர செலவுகளை குறைத்து, வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026