வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
கொழும்பு - கண்டி பிரதான வீதி, மீண்டும் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பஹல கடுகண்ணாவ பகுதியில் கடந்த 22 ஆம் திகதி ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக காணப்பட்மை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026