கால்வாயில் நீராடச் சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
மீகலேவ - கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை ஒன்று இழுத்து சென்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் நேற்றையதினம் (30-03-2024) மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.
லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணத்தார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026